News Update :
Home » » நாணயத்தைச் சுண்டும் வழக்கம் ஏன்?

நாணயத்தைச் சுண்டும் வழக்கம் ஏன்?

Written By Admin on Sunday, 11 September 2011 | 05:38

                 கி.மு.10-ல் லிடியாவைச் சேர்ந்தவர்கள் முதலில் நாணயத்தை தயாரித்தனர்.ஆனால் அதற்கு 900 ஆண்டுகளுக்குப் பிறகுதான்,முடிவு செய்வதற்கு நாணயத்தைச் சுண்டுவது வழக்கத்துக்கு வந்தது.


                ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமாபுரி நாணயத்தின் ஒரு பக்கத்தில் அவர் தலை பொறிக்கப் பட்டிருக்கும்.அவர் மீது மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. மிக முக்கியமான நீதிமன்ற வழக்குகளில் சீசர் இல்லாத போது அவர் தலை பொறிக்கப்பட்ட நாணயத்தைச் சுண்டுவதன் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அரசனின் தலைப்பக்கம் மேலே தெரியும் படி நாணயம் விழுந்தால்,அந்த பிரச்சினைக்கான தீர்வை அரசர்(அங்கு இல்லாமல் போனாலும்)ஏற்கிறார் என்று கருதப்பட்டது.
       
                     இந்த முறையைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.



Share this article :

0 comments:

Post a Comment