News Update :
Home » » விந்தைத் தகவல்கள் (பகுதி-1)

விந்தைத் தகவல்கள் (பகுதி-1)

Written By Admin on Wednesday, 28 September 2011 | 05:54



சில விந்தைத் தகவல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

  1. எறும்புகள் தூங்குவதில்லை.
  2. கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
  3. உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  4. இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.
  5. ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது.
  6. ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும்.
  7. பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும்.
  8. நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும்.
  9. கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும்.
  10. ஒரு மரம்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும்.
  11. பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.
  12. பாலூட்டிகளின் இரத்தம் சிவப்பு,பூச்சிகளின் இரத்தம் மஞ்சள்,நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீள நிறமுடையது.
  13. எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை.
  14. எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது.
  15. பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது.
  16. முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
  17. ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும்.
  18. பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.
  19. பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.
  20. யானைகளால் குதிக்க முடியாது.
  21. மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும்.
  22. ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
  23. கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும்.
  24. ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும்.
  25. நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.

Share this article :

0 comments:

Post a Comment